Author: admin

86 சங்கீதம்

86 சங்கீதம் தாவீதின் விண்ணப்பம்; 1 வது பங்கு வச.1 – 7 காம்போதி                                        சாபுதாளம் என்னுடைய விண்ணப்பத்தைக் கேளுமே உம்முடைய செவிசாய்த் தென்னுடைய விண்ணப்பத்தைக் கேளுமே 1  என்எகொவா நானோசிறுமை எளிமையுமுள்ளவனே    என்காரியம் அனாமத்து என்னுயிரைக்காத்தருளும்                  -என் 2  என்தெய்வமே உம்மைநம்பியிருக்கிற உம்முடைய அடியான்    என்னைரட்சித்தெனக்கு இரக்கஞ்செய்யுமே    என்னுடையஆண்டவரே எந்தநாளும்உம்மைநோக்கி…

85 சங்கீதம்

85 சங்கீதம் குறள்-கோராகின் புத்திரரில் ராகத் தலைவனுக்கு நேராக ஒப்புவித்த பாட்டு 1 வது பங்கு வச.1 – 7 விருத்தம் எகொவாவே உம்முடைய தேசத்தின் மேல் இட்டம்வைத்து யாக்கோபின் சிறையிருப்பை அகற்றினீர் உம்முடையசனங்கள்செய்த அக்கிரமத்ததிக்குமன்னிப் பருளிச்செய்தீர் எகொவாவே அவர்கள் செய்தபாவத்தைநீர் ஏசுமாயடியோடே மூடிப்போட்டீர் மிகுந்தஉம துக்ரமெல்லாம் வாங்கிக் கொண்டு வெப்பச்சூ டனைத்தும்விட்டுத் திரும்பினீரே தன்யாசி                      …

84 சங்கீதம்

84 சங்கீதம் சவலை வெண்பா கோராகின்புத்திரரின் ராகத் தலைவனுக்கு கோர்வையாய்க் கீதத்தின் நாதமாய் வாசிக்க நேராக ஒப்புவித்த பாட்டு வராளி                                                   ஆதிதாளம் சேனைத்திரளின் ஏகோவாவே உமது வீட்டின் செல்வவாச ஸ்தலங்களெத்தனை யின்பம் 1  ஞானஎகோவா பிரகாரங்களின்மேலே மகா    நாட்டமும் வாஞ்சையு    மாகும்என்னுடை ஆத்துமம்                             – சேனை 2  என்னுடைஇதையம் மாம்சமும் சீவனேயுள்ள மகா…

83 சங்கீதம்

83 சங்கீதம் அகவல்:ஆசாபின் சங்கீத மாகிய பாட்டே கலிப்பா 1  சுவாமியாந் தெய்வமேநீர்    சும்மாநீ ரிராதேயும்    சுவாமிநீர் மவுனமுற்றுச்    சும்மாயே யிராதேயும் 2  உம்முடைய சத்துருக்கள்    உக்கிரமாய்க் கொந்தளித்து    உம்முடைய பகையாளிகள்    உயர்த்தினார்கள் தம்தலையை 3  சற்பனையா யும்முடைய    சனத்தையழிக்க நினைவுகொண்டு    தற்பரன் சார்…

82 சங்கீதம்

82 சங்கீதம் தாவீதின் சங்கீதம் விருத்தம் (துள்ளல்) 1  ஞாயசபைதன்னிலே நாயன் நின்றிருக்கிறார்    ஞாயத்தலைவர் தம்மையும்    ஞாயங்கேட்டுநிற்கிறார்    ஞாயக்கேடாயெந்தமட்டும் ஞாயந்தீர்ப்பீரென்கிறார்    வாய்வீணர்கள் முகத்தையெந்த    மட்டும் பார்ப்பீரென்கிறார் 2  தரித்திரன் திக்கற்றோன்ஞாயஞ்    சரியாய்ச்செய்ங்களென்கிறார்    சிறுத்தஏழை தனக்குஞாயஞ்    செய்திடுங்க ளென்கிறார்    தரித்திரன் திக்கற்றோன்தன்னைத்    தப்பவைங்களென்கிறார்…

81 சங்கீதம்

81 சங்கீதம் குறள்-கீதத்தில் வாசிக்க ராகத் தலைவனுக்கு வீதித்த ஆசாபின் பாட்டு 1 வது பங்கு வச.1 – 5 காம்போதி                                      ஆதிதாளம் கெம்பீரமாக நீங்கள் பாடிடுங்கள் பரனைக் கெம்பீரமாகநீங்கள் பாடிடுங்கள் 1  அன்பானஏகோவா நம்முடை பெல    னானாரென்றவரையே வாழ்த்திவாழ்த்தி              – கெம்     2  யாக்கோபின் தெய்வத்துக்கென்றார்ப்பரித்துதம்பூர்    நாதகீதம் மேளஞ்சுரமண்டலத்தோடே    யாக்கோபின்…

80 சங்கீதம்

80 சங்கீதம் குறள்-ஆறுதந்திச் சாட்சியினால்ச் செய்திசொல்ல ஆசாபு மேல் ராகத் தோற்கமைத்த பாட்டு 1 வது பங்கு வச.1 – 3 காமாசு                                      ஆதிதாளம் இசராவேல்மேய்ப்பரே செவிகொடுத்திடும் இசராவேல் மேய்ப்பரே 1  யொஸ்சேப்பையாட்டுமந்தைக்    கொப்பாக நடத்துவோரே    பசும்பொன்னின் கெரூபின்மேலே    வசிப்போரே பிரகாசியும்                             – இசரா

79 சங்கீதம்

79 சங்கீதம் ஆசாபின் சங்கீதம் விருத்தம் 1  தெய்வமே புறச்சாதி உமதுசொத்தாம்    தேசத்தில் வந்துமதுசெபவிசேடத்    தெய்வசபை வீட்டைந்தீட் டாக்கியபால்ச்    செருசலேமை மண்மேடு மாக்கினார்கள்    ஜயையோ உமதூழ்யஞ் செய்வோர்தேகம்    ஆகாசப் பட்சிதின்கச் செய்திட்டார்கள்    தெய்வநல விசேடத்தோர் மாங்கிசத்தை    தீழ்ப்பான மிருகஇரை யாக்கினார்கள்

78 சங்கீதம்

78 சங்கீதம் ஆசாபின் போதக சங்கீதம் விருத்தம் 1     என்சனமேஎன்னுடைய உபதேசத்தை     என்வாய்ச்சொல்லுடனேகேட்டுணர்ந்திடுங்கள்    எனவாயால்உவமைகளை விண்டுசொல்வேன்     எங்களுடைமூதாக்கள் சொல்லிவைத்த     முன்காலப் புதைபொருள் நாணறியக்கேட்ட     முறைப்படியே உங்களுக்குச் சொல்லிவைப்பேன்     பின்னோர்க்குச் சுவாமிபுகழ் பெலன்புதினம்    பிறட்டாமல் மறைக்காமல்த் தெரியவைப்போம்

77 சங்கீதம்

77 சங்கீதம் குறள்-எதித்தூனெனுமோர் ராகத் தலைவற் களித்ததாம் ஆசாபின் பாட்டு 1 வது பங்கு வச.1 – 5 தோடி                                     ஆதிதாளம் நான் கூக்குரல்ச் சத்தமாய்த் துயர் காட்டினேன் 1  வானோக்கிய உடனே எனின்மனு    ஆனபடி சுவாமி தயவாகினார்                    – நான்