Category: Psalms

150 சங்கீதம்

150 சங்கீதம் எதுகுலகாம்போதி                            ஆதிதாளம்                                தெய்வமான ஏகோவாவைத்                                                  தேட்டத்துடன் துதிசெய்யுங்கள் 1      தெய்வத் தமது விசேடத் தலத்தில்              திடமாய்த்தங்கி யிருப்பதாலே –                                        தெய் 2      அவருடைய பெலனே விளங்கும்              ஆகாயத்தின் விரிவைப் பார்த்து        அவருடைய வலுமைமகா              அனந்தமான மகிமை சொல்லி –                                       தெய் 3      தொனிக்கும் ஒசை…

119 சங்கீதம்

119 சங்கீதம் கலிப்பா ஆலெவ்.  1-வது பங்கு. வச.1-8 1     கற்தருடைய வேதந்தன்னைக்                   காத்தேயதின் படிநடக்கும்    உத்தமமாம் வழிக்காரர்    உலகினிலும் பாக்கியர்கள்

149 சங்கீதம்

149 சங்கீதம்   முகாரி                                          சாபுதாளம்                                புதுப்பாட்டாய் ஏகொவாவைப் பாடி                                                  புகழ்ந்து கொண்டாடிடுங்கள் 1     துதித்துச்சன் மார்க்கரின் சபையிலே யாவருக்குத்              தோத்திரஞ் செய்திடுங்கள் தன்னைத்        தோன்றிடச் செய்திட்ட சுவாமிக்குள் இசரவேல்              சுகித்திங்கு மகிழ்ந்திடட்டும் –                                       புது 2      தங்களினரசனுக்குள்ச் சீயோன்              சபையார்கள் களிகூரட்டும் மகா        மங்களமாயவர்…

148 சங்கீதம்

148 சங்கீதம் ஜிஞ்சுட்டி                            ஆதிதாளம்                                எகொவாவைத் துதிசெய் யுங்களே அவர்                                                  இன்பநாமந் துதிசெய் யுங்களே 1     தொகையாகப் பரமண்டலந்              தொடுத்திடும் படைப்புகளே        தூதர்சேனையாம் எல்லோரே              தூரமான உயரங்களில்                                        -எகொ 2      சகலமான உயர்சேனைகளே சூர்ய              சந்திரனெனுங்கிரக இனங்களே        வெகுவான நட்சத்திர வெள்ளிகளாம் வெளிச்சங்களே      மகாவானம்…

147 சங்கீதம்

147 சங்கீதம் உசாளி                            ரூபகதாளம் 1 – வது பங்கு   வச.1-12                                நம்முடைய ஏகொவாவைப்                                                  பாடுவது நன்மையாமே                      செம்மையின்பமாகுங் கற்தர்துதிகள்                      அவரைப் பாடுங்கள் 1     நம்மெகோவா எருசலேமை              நாட்டித்துரத் துண்டிருக்குஞ்        செம்மையிஸ்ரவேல் மக்களைக் கூட்டிச்              சேர்த்துக்கொள்வார்                                        -நம் 2     மனம்நைந்த மனிதருக்குக்              கற்தர்குணந் தந்தருளி…

146 சங்கீதம்

146 சங்கீதம் சங்கராபரணம்                            ஏகதாளம்                                ஏகோவாவையே துதிசெய்திடு                                                  என்னுடை ஆத்துமாவே 1     ஏகோவாவைநான் துதிசெய்குவேன்              என்னுயிருள்ள மட்டுக்கும்        என்பரன்புகழ் பாடுவேனிங்கே              இருக்கும்நாள் பரியந்தமும்                                        -ஏகொ 2     பிரபுக்கள்ரட்சிப்பற்றமானிடன்              பெலனை நம்பிடா திருங்கள்        புறப்படும்ஆவி மண்ணாவான் எண்ணம்              போய்விடும் அந்த நாளிலே                                           -ஏகொ 3     ஆக்கமாய்வானஞ்…

145 சங்கீதம்

145 சங்கீதம் அகவல்:தாவீதுபாடுந் தேவதுத்தியமே 1 – வது பங்கு   வச.1-9          காப்பி                            ஆதிதாளம்                                               ஒரே றாசனாம்என்தெய்வமே உம்மை                                                  நாட்டமாய் உயர்த்திடுவேன் உமது                      நேசநாமமெந்த வேளையும்                      நித்தமும் போற்றிடுவேன் 1     ஆசையாக எந்த நாள்                          ஆண்டுவேளையும்                                                   – ஒரே 2     எகோவா வாந்தெய்வமே என்றும்                          எங்கெங்கும்…

144 சங்கீதம்

144 சங்கீதம் தாவீதின் சங்கீதம் 1 – வது பங்கு   வச.1-11          வராளி                            ஆதிதாளம்                                               தோத்திரந்தகுமே ஏகொவாவுக்கே                                                  தோத்திரந் தகுமே 1     காத்தென்கைக்கும் விரல்க்கும்போரை                          கற்பிக்குமெந்தன் கனமலைதனக்குத்                                                   – தோத் 2     அவர் என் கோட்டையானார் தயவுஉயர்ந்த                          அடைக்கல மாகினாரே                                               விவத்தினில் விடுவிப்பவர் நம்பிக்கைக்குடையவர்             …

143 சங்கீதம்

143 சங்கீதம் தாவீதின் சங்கீதம் 1 – வது பங்கு   வச.1-6          தோடி                            ஆதிதாளம்                                               ஏகோவாவே எனில் வேண்டல் கேளும் 1     சேகையாயெனின் மனுவின் சொல்லுக்கு                          செவிகொடுத்தும துண்மை நீதிக்கே                                                யொத்ததின்படி முறுமொழியெனக்              குறுதியாகவே அருளிச்செய்திடும்                      – ஏகோ 2    நியாயத்தீர்ப்புக்குள்ப் பிரவேசியாதிரும்                          நாயனேஉம தடியேன்…

142 சங்கீதம்

142 சங்கீதம் வெண்பா தாவீ ததுல்லா மலைக்கெபியில் வந்துதன் சீவனைத் தப்புவிக்குந் தேட்டமாய்த் தேவனின் ஆதரவு கேட்டுநின்ற விண்ணப்பமான போதக சங்கீதமிதுவே ஆனந்த பயிரவி                            ஆதிதாளம்                                சத்தத்தால்க் கூப்பிடுகிறேன்                                                  கற்தாவை நோக்கியென்                      சத்தத்தால்க் கூப்பிடுகிறேன் 1     சத்தத்தால்க் கெஞ்சிநிற்கிறேன் அவர்க்குமுன் என்                    தத்ரக்கெஞ்ச லூற்றிவிட்டேன்         நெருக்கஞ்சொன்னேன் அறிக்கையிட்டேன்                                        -சத்த…