106 சங்கீதம்
106 சங்கீதம் விருத்தம் 1 என்றென்றுந் தயவுநிலையுள்ளோரான எகொவாவைத் துதியுங்கள் அவரே நல்லோர் நன்றாக அவர் துதியை வல்லமையை நாவினால்விண்டுசொல்லத் தகுந்தவன்யார் என்றைக்கும் நீதியையும் ஞாயத்தையும் ஏற்பட்டுநடத்துபவன் பாக்யவாளன் என்றைக்கும் நீதியையும் ஞாயத்தையும் ஏற்பட்டுநடத்துபவன் பாக்யவாளன் 2 உம்மாலே தெரிந்தெடுக்கப் பட்டிருக்கும் உமதுசாதிச்சுதந்தரத்தை யொட்டி…