Author: admin

IX. தெய்வபுத்திரர் சிறைமீட்சிக்கெதிர் பார்க்குதல்

IX. தெய்வபுத்திரர் சிறைமீட்சிக்கெதிர் பார்க்குதல் (ரோம.8:10,29, லூக்.21:28, அப்.1:6,7) 1 – வது யூதச்சாதி யுயர்வின் மூலம் ஏசா. 9: 6-8 (இராகம் தெய்வத்தின்மேலே பட்டுப்பாடிடுங்கள்) கேதாரகௌளம்                                      அடசாபுதாளம் ஒரு…

VIII. சிமியோன் பாட்டு

VIII. சிமியோன் பாட்டு லூக்கா 2:29-32 (இராகம் உற்றாராய்ந்தறிகிறீர் கற்தாவே) கமாசு                                                       ஆதிதாளம் என்கண்கள்கண்டதே ஈடேற்றமேனியை     என்கண்கள்…

VII. சகரியா பாட்டு

VII. சகரியா பாட்டு லூக்கா 1:67-80 (இராகம் உம்முடைய கிருபை யென்னை உறுதியாக) எதுகுலகாம்போதி                                        ஆதிதாளம் இசரவேலின் தெய்வமான ஏகோவாவுக்குத்தோத்ரம் இசரவேலின் தெய்வமான ஏகோவாவுக்குத்தோத்ரம் 1  உலகத்தோற்ற முதல்…

VI. மரியாள் பாட்டு

VI. மரியாள் பாட்டு லூக்கா 1:46-55 (இராகம் கற்தருக்குப்பயந்தேயவர்) துசாவந்தி                                         ஆதிதாளம் கற்தரின்மேல்ப்புகழ்பாடுங்களிப்புடன் என்நெஞ்சங் களிகூரும் இரட்சகராங் கற்தர்மேலென் ஆவி 1  கற்தர் தம தடிமை யெனின்…

V. புறச்சாதிப் பாட்டு

V. புறச்சாதிப் பாட்டு ஏசாயா 24:16 (இராகம் எல்லாச்சாதியார்களே) சங்கராபரணம்                                         ஆதிதாளம் நீதிபரற்கு மகிமையே நீதிபரற்கு மகிமையே நீதிபரற்கு மகிமையே நீதிபரற்கு மகிமையே

IV. யூதர் பாட்டுகள்

IV. யூதர் பாட்டுகள் லூக்கா 19:38 (இராகம் எல்லாச்சாதியார்களே) சங்கராபரணம்                                         ஆதிதாளம் சாமிநாம ராசற்குச் சாஷ்டாங்கஞ் செய்யத் தக்கது வான்மீதிற் சமாதானமே மகிமை உன்னதத் தலங்களில் தோத்திரம்…

III. வானதூதர் பாட்டுகள்

III. வானதூதர் பாட்டுகள் ஏசா.6:3 (இராகம் எல்லாச்சாதியார்களே) சங்கராபரணம்                                         ஆதிதாளம் சாமி சேனைச் சாமியே தனியேகர் ஏகர் ஏகர்நீர் பூமியனைத்தும் உம்முடை போந்த மகிமை நிறைந்ததே அல்லது…

II. நரதெய்வம் படிப்பித்த மாதிரிச் செபம்

II. நரதெய்வம் படிப்பித்த மாதிரிச் செபம் மத்.6: 9-13 துங்கவானிருக்கும் எங்கள் மெய்ப் பிதாவே உம்கன நாமம் ஒன்றுமே விளங்க உமமுடைய ராச்சியம் எம்மண்டை வரட்டும் உம்முடைய சித்தம் உயர நடப் பதுபோல் செம்மையா யுலகில் செய்யவே படட்டும் அன்றன்றினெங்கள் அப்பத்தை யெமக்கு இன்றைக்கும் அப்பா! இரக்கமாய்த் தாரும் மற்றவர்க்கு நாங்கள் மன்னிக்கி றதுபோல் குற்றங்க…

I.கர்த்தருக் கடுத்த கற்பனை நாலே

(1) உலாவுதெய்வமருளியபத்துக் கற்பனைகள் யாத்.20:1 – 17 ஆசிரியம் கற்தர் தாமருளிய கற்பனை பத்தே. அதில் I.கர்த்தருக் கடுத்த கற்பனை நாலே (யூதவிசேடம்) எரே.23:8 1.  எகிப்பத்தா மடிமை இடத்தினின்றுன்னை    யகற்றிரட்சித்த ஆண்டவர் நாமே    (வடதேசத் திருந்தும் மற்றிசர்வேல்ச்சனம்    அடிமைப் பட்டிருந்த அங்கங்கே யிருந்தும்    தந்தேசம் வரவுஞ் சஞ்சரித்திருக்கவும்    சொந்தமா யழைத்த சுவாமியாயிருக்கிற உனதுகுல தெய்வமாம்…

150 சங்கீதம்

150 சங்கீதம் எதுகுலகாம்போதி                            ஆதிதாளம்                                தெய்வமான ஏகோவாவைத்                                                  தேட்டத்துடன் துதிசெய்யுங்கள் 1      தெய்வத் தமது விசேடத் தலத்தில்              திடமாய்த்தங்கி யிருப்பதாலே –                                        தெய் 2      அவருடைய பெலனே விளங்கும்              ஆகாயத்தின் விரிவைப் பார்த்து        அவருடைய வலுமைமகா              அனந்தமான மகிமை சொல்லி –                                       தெய் 3      தொனிக்கும் ஒசை…