Author: admin

56 சங்கீதம்

56 சங்கீதம் விருத்தம் பெலிஸ்தியர்கள் தாவீதைக் காத்தூரினில்ப் பிடிக்கவந்தவேளையிலே யவன் தூரத்தில் நலிந்திருக்கும் இனங்களுக்குள் ஊமையான நற்புறாவின் மேல்ப்பாடுந் துயரப்பாவாய் ஒலித்திடவே ராகத்தின் தலைவனுக்கு ஒப்புவித்தபொற்பணதி கீதந்தானே ஒலித்திடவே ராகத்தின் தலைவனுக்கு ஒப்புவித்த பொற்பணதி கீதந்தானே சங்கராபரணம்                                    ஆதிதாளம் மனுடன்தான் எனையே விழுங்கப் பார்க்கிறான் அனுதினம் எனைப்போர் செய்தே யொடுக்கிறான் ஆகையால் எனக்கிங் கிரங்குந் தெய்வமே…

55 சங்கீதம்

55 சங்கீதம் வெண்பா கிண்ணார வாத்தியங்கள் கெட்டியாய்க்கொட்டுகின்ற இன்னிசையிற் பாடஇராகத் தலைவனுக்கு மன்னனாந் தாவீது வாஞ்சையாய் ஒப்புவித்த விண்போதச் சங்கீதமே 1 – வது பங்கு       வச.1 – 11 கலியாணி                                    திரிபுடைதாளம் தெய்வமேநீர் என்விண்ணப்பத்துக்கு மறைந்திராமல் செபங் கேளும் கேளும் 1  அய்யா ! எனைக்கவனித்    தருளும்மறுவுத்தாரம் இதோ    ஆகாதோன் செய்யும்…

54 சங்கீதம்

54 சங்கீதம் வெண்பா கிண்ணார வாத்தியங்கள் கெட்டியாய்க்கொட்டுகின்ற இன்னிசையில்ப் பாட இராகத் தலைவனுக்கு மன்னனாந் தாவீது வாஞ்சையாய் ஒப்புவித்த விண்போத சங்கீத மே             (1) தாவீது எங்கள் தலத்தி லொளித்திருந்து தாவுகிறானென்று சவுலிடத்தில் மேவியே சீப்பூரார் கோள்ச்சொன்ன தீவினைநாள் தாவீது பாப்படுத்துஞ் சங்கீதமே              (2) சைந்தவி                                             சாதபுதாளம் தெய்வமே நீரென்னை உமதுநாம நிமித்தம் இரட்சியும் 1 …

53 சங்கீதம்

53 சங்கீதம் குறள் – தாவீது ராகத் தலைவனுக்கு ஒப்புவித்த பாவான போதகப்பாட்டே விருத்தம் 1  தெய்வமேயில்லையென்று    செகத்தினில்ப் பயித்தியகாரன்    தினந்தினம் இருதயத்தில்த்    திருகலாய் நினைவுகொள்வான்    செய்யுந்தம் ஞாயக்கேட்டால்த்    தேசத்தோர் தமைக்கெடுத்தார்    செகந்தனில் நன்மைசெய்யத்    தெரிந்தவ னில்லை இல்லை    தெய்வத்தைத் தேடுஞ்சிந்தை    திகைந்தவ…

52 சங்கீதம்

52 சங்கீதம் குறள் – தாவீது ராகத் தலைவனுக்கு ஒப்புவித்த பாவான போதகப் பாட்டே 1 – வது பங்கு       வச.1 – 7 இந்துஸ்தானி காம்போதி                                  ஆதிதாளம் பெலவானே என்பொல்லாங்கில்ப் பெருமைகொள்வாய் 1  நலமான தெய்வகிருபை    நாள்தோறும் உள்ளது                               – பெல

51 சங்கீதம்

51 சங்கீதம் குறள் – ராகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது பாகமா யொப்புவித்த பாட்டு வெண்பா தாவீது பற்சேபாள் தன்னைத் தழுவினதால் தேவனின் தீர்க்க தெரிசியாம் நாத்தானைக் கோவமா யேகோவா கொண்டுவந்த நாளிலந்தத் தாவீது தமைத்ததிந்தப் பாட்டு எதுகுலகாம்போதி                                    திரிபுடைதாளம் உமதுநற் கிருபையால் இரக்கத்தைக் காட்டிடுந் தெய்வமே உமது சுமைதியா மிரக்கத்தா லென்பாவங் கழுவுமே தெய்வமே…

50 சங்கீதம்

50 சங்கீதம் ஆசாபின் சங்கீதம் 1 – வது பங்கு. வச.1-6 கமாஸ்                                   ஆதிதாளம் வல்லசெயலின் தெய்வமாகிய எகோவாவசனித்தார் இதோஇதோ       – வல்ல 1  எல்லைச்சூரியன் எழும்புந் திசைமுதல்    இறங்கியடையுந் திக்குவரைக்குமாம்    தறணிதன்னைக் கூப்பிடுகிறார்     – இதோ இதோ – வல்ல

49 சங்கீதம்

49 சங்கீதம் குறள் – கோராகின் புத்திரரின் ராகத் தலைவனுக்கு நேராக ஒப்புவித்த பாட்டு குறிஞ்சி (ஆனந்தக்களிப்பு ) ஆதிதாளம் சனங்களின் கூட்டங்களான நீங்கள் சகலமாம் மனிதரும் கேளுங்கள் இதையே 1  பணக்காரர்எளியோர்கள் பெரியோர் சிறியோர்    பரவியேயொருமித்த உலகத்தின் குடிகாள்                 – சனங்

48 சங்கீதம்

48 சங்கீதம் குறள் – கோராகின் புத்திரர்க்கு நேராக ஒப்புவித்த சீரான சங்கீதப் பாட்டு நாதநாமகிரியை                                   ஆதிதாளம் எகோவாபெரியவர் எகோவாபெரியவர் வெகுதோத்திரம் ஏற்பவரே எங்கும் வெகுதோத்திரம் ஏற்பவரே தெய்வ, 1  நகரத்திலும் நமது சுத்த    தகத்தாம் மலையினிலும்                          – எகோவா

47 சங்கீதம்

47 சங்கீதம் குறள் – கோராகின் புத்திரரில் ராகத் தலைவனுக்குக் கோர்வையாஞ் சங்கீதமே காப்பி                                   ஆதிதாளம் பூரிப்பானசத்த மாய் முழங்குங்கள் கையால்ப் போற்றிக்கொட்டுங்கள் சகல கோத்திரங்களே 1  பாரிஉன்னத மான எகோவா    பயங்கரர் பூமிமீதெங்கு மகாராசர்                      – பூரிப்