97 சங்கீதம்
97 சங்கீதம் சங்கராபரணம் ஆதிதாளம் 1 கற்தராளுகை செய்கிறார் காசினி பூரிப்பாகுமே மெத்தவுந்தீவுகள் மகிழுமே மேகமந்தாரஞ்சூழுமே 2 நீதிநியாயங்கற்தரின் நியாயாசனத்தின் மூலமே மோதுமக்கினி யவர்க்கு முன்னேவிளங்கி நிற்குமே 3 கற்தர்பகைவரை யக்கினி சுற்றிலுஞ்சுட்டெரித் தழித்திடும் கற்தர்மின்னல்கள் பூமியைக் காட்சியா யொளி வாக்குமே 4 …