Author: admin

16 சங்கீதம்

16 சங்கீதம் தாவீதின் தங்கச் சங்கீதம் 1 வது பங்கு. வச . 1 – 4 கழிநெடில் 1  எகொவாவாம் உம்மைஇட்டமாய் நம்பும்    என்னைநீர் காத்துமீட்டருளும்    எகோவாநீர்தாமே ஆண்டவராக    எனக்கென்றுமிருப்பவராமே    செகந்தனிலுள்ள பக்தர்களிடத்தும்    தேட்டமெல்லாத்துடனடியேன்    தேடியேயிருக்கும் நல்லவரிடத்துஞ்    சேருமேயென்னுடை நன்மை    எகோவாவேஉமது இடந்தனிலதுவோ…

15 சங்கீதம் 

15 சங்கீதம் தாவீதின் சங்கீதம் காம்போதி                                                ஏகதாளம் 1  உம்முடைய கூடாரத்தில் சுவாமி    உசிதமாகத் தங்குவோன் யார்    உம்முடைய பெரும்விசேட மான     கன்மலையில் வசிப்பவன்யார்            – உம்

14 சங்கீதம் 

14 சங்கீதம் குறள் – ராகத்தலைவனுக்கு ராசனாந் தாவீது பாகமாயொப்புவித்த பாட்டு விருத்தம் 1  தேவனேயில்லையென்று    செகத்தினில்ப் பயித்தியகாரன்    தினந்தினமிருதயத்தில்த்     திருகலாய் நினைவுகொள்வான்    தீவினையருவருப்பாய்த்    தேசத்திலுள்ளோர் கெட்டார்    செகந்தனில் நன்மைசெய்யத்    தெரிந்தவனில்லையில்லை    ஆவலாய்ப் பரனைத்தேடும்    அன்பர்களுண்டோ என்று    ஆண்டவன் பரமண்டல   …

13 சங்கீதம் 

13 சங்கீதம் குறள் – ராகத்தலைவனுக்கு ராசனாந் தாவீது பாகமாயொப்புவித்த பாட்டு நாகவராளி                                ஆதிதாளம் எம்மட்டும் என்னைமறப்பீர் எகொவா எம்மட்டும் என்னை மறப்பீர் 1  எம்மட்டும் எனைமறப்பீர்    எந்தமட்டுக்கும் உமது    இன்பமாமுகம் எனக்கு     இடுக்கங்கள்வர மறைப்பீர்                      – எம்

12 சங்கீதம் 

12 சங்கீதம் குறள் – எண்ணரம்புவீணை யிராகத் தலைவனோதும் மன்னனாந் தாவீ தின் பாட்டு தோடி                                சாபுதாளம் றெட்சியுமே எகொவா! றெட்சியுமே 1  நிச்சயமாகச் சன்மார்க்கர்க ளற்றனர்    நீணிலமனுப்புத்திரருக்குள்    அற்சயவுண்மை யுள்ள மாந்தரோ     அநேகமில்லையே குறைந்துபோயினர்             – றெட்

11 சங்கீதம்

11 சங்கீதம் குறள் – ராகத்தலைவனுக்கு ராசனாந் தாவீது பாகமாயொப்புவித்த பாட்டு நாகவராளி                                சாபுதாளம் எகோவாவை நம்பிக்கொண்டேன் மகா எகோவாவை நம்பிக்கொண்டேன் 1  பகையாயென்னாத்துமாவைப்    பட்சியைப்போல்மலைக் காட்டில்     பறந்தலையச் சொல்லிக்கேலி     பண்ணுஞ்செயல் என்னசெயல்                    – எகோ

10 சங்கீதம்

10 சங்கீதம் 1 வது பங்கு.   வச. 1 – 11 எதுகுலகாம்போதி                                ஆதிதாளம் ஏன்தூ ர நீற்கி றீர் என தெகோவாவே யேன்மறைகி றீர் 1  மானிடர் துன்பஞ்செய்கிற வெகு     வருத்தமானகாலத்தில்                           – ஏன்

9 சங்கீதம்

9 சங்கீதம் குறள் – ராகத்தலைவன் முதுலாப்பேன் வீணையில் வாசித்த தாவீ தின் பாட்டு கட்டளைக் கலித்துறை 1  என்முழுநெஞ்சத்தால் உம்மை நான்போற்றுவேன் என்தெய்வமே    உம்முடைஅற்புதம்யாவையும் நானிங்கே ஒதிடுவேன்    உம்மிலேபூரித்துக்களித் திடுவேன்மகா உன்னதரே    உம்முடைநாமத்தைப்பாடுவேன் நானிந்த உலகினிலே

8 சங்கீதம்

8 சங்கீதம் குறள் – கீதத்தில் வாசிக்க ராகத்தலைவனுக்கு வீதித்த தாவீதின் பாட்டு நாதநாமக்கிரியை                               ஆதிதாளம் எத்தனை மகிமையுமதுநாமம் பூமி யெங்கும்எங்கள் சுவாமியெகோவாவே 1  வற்தனையானஉமது மகத்துவம் பர     மண்டலங்கள்மேலுமுயரச்செய்தீர் – ஆ                – எத்த

7 சங்கீதம்

7 சங்கீதம் வெண்பா எமினிமகனானகூஷி சொன்ன வார்த்தை நிமித்தியமாய்த்தாவீதெகோவா சமுகத்தை நோக்கிஉருக்கமாய்த் தன் நுன்பலத்தைச் சொல்லிவைத்த தாக்கமரஞ்சங்கீ தப்பாட்டு கலிப்பா 1  என்தெய்வமாம் எகோவாவே    யானும்மை நம்பினவன்    என்னைக்கொல்வோர்யாவருக்கும்    என்னைவிலக்கிரட்சியுமே