Author: admin

26 சங்கீதம்

26 சங்கீதம் தாவீதின் சங்கீதம் துசாவந்தி                                           ஆதிதாளம் என்னைநீர் தாமேஞாயம் விசாரியும் எந்தன் உண்மையில் நடக்கிறேன் எகோவாவே 1  உன்னதராஞ் சுவாமியைநான்    நம்பியேயிங் கிருக்கிறேன்    உழன்றுநானே தள்ளாடுவ தொருக்காலுமில்லையே    என்னையாராய்ந்து பாருமே    என்னைச்சோதித் தறியுமே    பொன்போல் நீர் தாமே என்நெஞ்சையும்    என்னுள்ளிந்திரியத்தையும்    நன்றாகப் புடமிடும்                          –…

25 சங்கீதம்

25 சங்கீதம் தாவீதின் சங்கீதம் 1 வது பங்கு வச.1 – 11 பியாகடை                                           ஆதித்தாளம் என்எகோவா உம்மிடம்எந்தன் இதையத்தை யுயர்த்துகிறேன் இப்போ என்தெய்வம் உம்மைநான் நம்பினேன் எந்தன் இதையத்தை யுயர்த்துகிறேன் 1  என்னுடைபகைவர்கள் என்மேல்க்களி கூராமல் நான்    இகழ்ச்சிக்குள் ளகப்பட இடம் பண்ணவேண்டாம்    இதையத்தை உயர்த்துகிறேன் (ஆ!)               – என்

24 சங்கீதம்

24 சங்கீதம் தாவீதின் சங்கீதம் வெண்பா பூமியதின்நிறைவு பூமண்டலங்குடிகள் சாமியெகோவாவின் சம்பத்தே பூமிக்கு அஸ்திவாரம்போட்டுறுதி யாக்கினாராறுகடல் வற்றமுங்க லாயிருக்கவே துசாவந்தி                                           ஆதிதாளம் யார்எகோவா பரிசுத்தமாந் தலத்தில் நிலைத்திருப்பான் யார்எகோவா பற்வதத்தில் ஏறுவானவனிவனே 1  காரியமாய் ஆத்துமாவை    மாய்கைக்கொப்புக்கொடுக்கான்    கையில்மாசற்றோன் இருதயசுத்தன்    கவடாயாணைசொல்லான்                       – யார் 2  தன்ரெட்சிப்பின் தெய்வத்தாலே    நீதிபெறுவோன்…

23 சங்கீதம்

23 சங்கீதம் தாவீதின் சங்கீதம் மலகரி                                           ஆதிதாளம் தற்பரனே எனதுமேய்ப்பர் தாழ்ச்சியைநான் அடையேன் 1  மெய்ப்பரன்புல்த் தறையிலென்னை    மேய்த்துக் காப்பாரே (மகா)                       – தற்ப

22 சங்கீதம்

22 சங்கீதம் வெண்பா அதிகாலைவேட்டையில் ஆப்பட்ட பெண்மான் ததிபோல்க் கவிகட்டிப் பாடி பதிவாக்கி ராகத்தலன்க்கு ராசனாந் தாவீது பாகமாயொப்புவித்த பாட்டு 1 வது பங்கு. வச . 1 – 21 முகாரி                                          சாபுதாளம் எனதுதெய்வமே எனதுதெய்வமே  என்னைக் கைவிட்ட தேதிப்போ எனதம்பாயச்சொல்க் கேட்டுமீட்டிடா தேன்நீர் தூரமாயிருக்கிறீர் 1  எனதுதெய்வமே பகலிற்கூப்பிட்டேன்    எனக்குமறுமொழி கொடுத்திடீர்…

21 சங்கீதம் 

21 சங்கீதம் குறள் – ராகத்தலைவனுக்கு ராசனாந் தாவீது பாகமாயொப்புவித்த பாட்டு 1 வது பங்கு. வச . 1 – 6 காம்போதி                                           திரிபுடைதாளம் 1  உம்முடைய வல்லமையால்    எம்முடையராசன் மகிழ்ந்தாரே    உம்முடைய ரட்சிப்பினால்    உற்சாகத்தை எத்தனையாய்க்கொண்டார்

20 சங்கீதம் 

20 சங்கீதம் குறள் – ராகத்தலைவனுக்கு ராசனாந்தாவீது பாகமாயொப்புவித்த பாட்டு எதுகுலகாம்போதி                                          ஆதிதாளம் 1  உமதுசெபம் ஏகோவா    உபத்திரவநாளிலே    தமதுதயைச் செவிதன்னைச்    சாய்த்துக்கேட்டருள் செய்யட்டும். 2  யாக்கோபுடை தெய்வத்தின்    நாமமுமக்கென்றுமே    தாக்கமாக உயர்ந்திருக்குந்     தஞ்சமாக இருக்கட்டும். 3  சுத்ததலம் நின்றுமக்    கொத்தாசையை யனுப்பியே    கற்தன்…

19 சங்கீதம்

19 சங்கீதம் குறள் – ராகத்தலைவனுக்கு ராசனாந் தாவீது பாகமாயொப்புவித்த பாட்டு 1 வது பங்கு. வச . 1 – 6 காபி                                          ஆதிதாளம் வானங்களோ தெய்வ மகிமைவிவரிக்கும் நாம் காணும்ஆகாசமோ அவர் கரத்தின் செயல்சொல்லும் 1  ஒருபகலோ மறுபகலுக்    குரைக்கும் வார்த்தைகள் பின்னும்    ஒருஇரவோ மறுராவுக்கு    உணர்த்துமறிவை                                –…

18 சங்கீதம்

18 சங்கீதம் குறள் – ராகத்தலைவனுக்கு ஏகோவா தாசனாந் தாவீது ஒப்புவித்த பாட்டு விருத்தம் எகோவாவோ தம்முடைய தாதனான இராசனாந்தாவீதை யவனுடைய பகைவராம் யாவர்கையுஞ் சவுலின்கையும் பாழ்க்கடிப்புச்செய்யாமல் மீட்டநாளில் ஏகோவாவைநோக்கியவ னிந்தப்பாட்டின் இன்பமாஞ்சொல்லுகளை யுரைத்துப்பாடி தகைவா கராகத்தின் தலைவனுக்குச் சந்தோஷமாய் நடத்தக் கொடுத்திட்டானே கெம்பீரப்பா அல்லது கும்மிப்பாட்டு 1  என்பெலனாகிய ஏகோவா ! உம்மிலே   …

17 சங்கீதம்

17 சங்கீதம் தாவீதின் விண்ணப்பம் 1 வது பங்கு. வச . 1 – 8 தோடி                                          சாபுதாளம் நீதிவிசாரனை செய்தருளும் எனது கூக்குரல் கவனியும் நீதிவிசாரனை செய்தருளும் 1  சூதுள்ளஉதட்டினால்த் தோன்றிடாமல்நான்    சொல்லும்விண்ணப்பந்தன்னைச்சுவாமியே நீர்கேளும்       – நீதி